(Reading time: 80 - 159 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

சென்றார்

  

”ராசா வாய்யா வீட்டுக்குப் போவோம்”

  

”பூசாரி என்ன சொன்னாரு பாட்டி”

  

”அவருக்கு உடம்பு சரியில்லையாம்”

  

”ஓ அப்ப இன்னொரு நாள் வேப்பிலை அடிப்பீங்களா பாட்டி” என பயந்தபடி கேட்க

  

”ஏன் ராசா உனக்கு வேப்பிலை அடிக்கறதுன்னா அவ்ளோ பயமா”

  

“ஆமாம் பாட்டி எனக்கு பயம், எனக்கு அ

...
This story is now available on Chillzee KiMo.
...

னை பார்த்தாள் உக்கிரமாக

  

”அண்ணா” என கத்தினாளே பார்க்கலாம் சுந்தரனின் உடல் நடுங்கிவிட்டது.

  

”என்னம்மா வள்ளி ஏன் இப்படி இருக்க” என கேட்க அதற்கு அவளோ

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.