Page 7 of 10
மரத்தின் கிளைகள் அடர்ந்து காணப்பட்டன. பல பறவைகளின் விசித்திர சப்தங்கள் கேட்டது.
அங்கிருந்த கல்லில் கால் இடறி பவி மரத்தின் மேல் சாய்ந்து கீழே சரிந்தாள்.
“பவி” என அலறியப்படி மற்ற மூவரும் அவள் அருகே சென்றனர். கபிலன் கைப்பிடித்து அவளை நகர்த்திச் சென்றான். அவள் கைகளில் சிராய்ப்பு ஏற்பட்டது. அவள் துப்பட்டா மரத்தில் மாட்டி கிழிந்தத
...
This story is now available on Chillzee KiMo.
...
தால் கட்டுண்டவள் போல அவள் சொல்ல
பவியும் கபிலனும் அவசரமாய் அருகே சென்றனர். நால்வருக்கும் சொல்ல முடியாத ஓர் உணர்வு. காளிங்கன் இங்கு இருக்கிறதா இல்லையா எனத் தெரியாது.