Page 3 of 10
எதற்கு நடுகல்? தெய்வம் என்றல்லவா பூஜிக்கிறார்கள்? என பவி எண்ணினாள்.
ஒருவேளை இது நடுகல் அல்லவவோ? தாம் தான் தவறாக நடுகல் என்று நினைக்கிறோம் என்னும் முடிவுக்கு பவி வந்தாள். அது நடுகல்லாக இருந்தாலும் இல்லை என்றாலும் தனக்கென்ன? இந்த பிரச்சனையிலிருந்து வெளி வந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்தாள்.
அந்த கல்லில் காளிங்கன் புடைப்பு சிற்பமாய் கா
...
This story is now available on Chillzee KiMo.
...
வனத்துலதானே இருக்கு . . அந்த இங்கிலிஸ் காரிகூட நம்மை அங்கதானே கடத்த முயற்சி பண்ணா” பொன்னியின் வாதம்
“நாகவன தலைவன் என்கிட்ட காளிங்கன் விக்ரகம் இங்கதான் கிழக்கு திசைல இருக்குனு