Page 5 of 10
“ஏதாவது பாம்பு காவல் இருக்கப் போவுது . . . போகணுமா?” பிரணவ் சரக் சரக்கென நடந்தபடி கேட்டான்.
“ஒண்ணு இல்ல ஒன்பது பாம்பு காவல் இருக்குதாம்” பவி சொல்ல
பிரணவ் கால்கள் சடன் பிரேக் போட்டது “ எ. .ன். .ன. .து ஒன்பது பாம்பா? ” என வாயை பிளந்தான்.
“எல்லாரும் வீட்டுக்கு போகலாம் வாங்க . . . எவனுக்கோ காளிங்கன் விக்ரகம் வேணுமா அதுக
...
This story is now available on Chillzee KiMo.
...
தா வேண்டாம். நீயும் பொன்னியும் வேணா போங்க . . . நாங்க பாத்துகிறோம்” கபிலன் முடிக்கையில்
பொன்னி அவசரமாக “எனக்கு காளிங்கன் தரிசனம் வேணும்” என இருகைகள் கூப்பி பக்தியாக சொன்னாள்.