Page 8 of 10
ஒருவேளை இங்கு இருந்தால் இன்னும் சில மணி துளிகளில் காளிங்கனை காணப் போகிறோம் என்னும் எண்ணம் இன்ப அலைகளாய் பாய்ந்தது.
பிரணவ் இன்னுமாய் இடித்து தாங்கள் செல்ல வழி வகுத்தான். முதலில் பிரணவ் இறங்க தயாரானான்.
“நான் முன்னால போறேன் பிரணவ் . . நீங்க எல்லாரும் பின்னாடி வாங்க” என கபிலன் முந்திக் கொண்டான். எப்படி அன்று நாகவனத்தில் தான் முன்னே சென்றா
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
நாகத்தின் பார்வையில் இருப்பது காதலா மோதலா எனத் தெரியவில்லை. இடது பக்கம் பெரிய பூட்டு ஒன்று காணப்பட்டது.
“ஐய்யயோ பூட்டியிருக்கே” என பவி நொந்துவிட்டாள்.