Page 4 of 4
என்கிட்ட என்ன எதிர்பார்க்கறே?” வெளிப்படையாகவே கேட்டார்.
“சட்”டென்று குனிந்து அவர் காலைத் தொட்டவள், “உங்களை என்னோட கூடப் பிறந்த அண்ணனா நெனச்சுக் கேட்கறேன்....நீங்கதான் என்னையும் அவரையும் சேர்த்து வைக்கணும்!” கண்ணீரோடு கேட்டாள்.
நெகிழ்ந்து போன தங்கவேலு, “என்கிட்டே சொல்லிட்டியல்ல?...நீ தைரியமா வீட்டுக்குப் போம்மா... நான் பார்த்துக்கறேன்!” என்றார்.
அவள் போகும் முன் அவளிடம் தன் மொபைல் எண்ணை மறக்காமல் குடுத்தனுப்பினார். “ஏதாச்சும் பிரச்சினைன்னா...இந்த நெம்பருக்கு கால் பண்ணும்மா”
தொடரும்