Kai kortha priyangal - Tamil thodarkathai
Kai kortha priyangal is a Family / Romance genre story penned by Mukil Dinakaran.
This is his fourth story in Chillzee.
-
தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 01 - முகில் தினகரன்
காலை நேர வெயில் லேசாய் உறைக்கத் துவங்கியிருந்தது. சூரியன் தன் இதமான கதிர்களை வாபஸ் பெற்றுக் கொண்டு, உஷ்ணக் கதிர்களை சப்ளை செய்து கொண்டிருந்தான்.
மணி பதினொன்று.
“அப்பப்பா...இன்னேரத்துக்கே என்னமா வேகுது?...”கழுத்துப் பகுதியை
... -
தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 02 - முகில் தினகரன்
திருமண நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.
அன்று காலை தனசேகரின் வீட்டிற்கு வந்திருந்த பிரஸ்காரன் பல்வேறு டிசைன்களில் அழைப்பிதழ் கொண்டு வந்திருந்தான்.
“டேய் சேகர்...நீயே நல்லதா ஒண்ணை தேர்ந்தெடுத்து அச்சுக்குக்
... -
தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 03 - முகில் தினகரன்
கிழக்குச் சீமை பண்ணையார் வீட்டு மெயின் கேட்டிற்குள் அந்த பைக் நுழைய, ஆங்காங்கே வேலை செய்து கொண்டிருந்த வேலையாட்களெல்லாம் தலையைத் தூக்கிப் பார்த்து விட்டு, “மாப்பிள்ளைப் பையன்!...மாப்பிள்ளைப் பையன்” என்று சன்னக் குரலில் தங்களுக்குள்
... -
தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 04 - முகில் தினகரன்
அங்கிருந்து திரும்பி வரும் வழியில் சாலையோரமிருந்த ஒரு இளநீர்க் கடையில் பைக்கை நிறுத்தினான் தனசேகர்.
“ஏன் சேகர் வண்டியை நிறுத்திட்டே?” முரளி கேட்க,
“ஆளுக்கொரு இளநீர் சாப்பிட்டுட்டுப் போவோமே?” என்றான் தனசேகர்.
“எனக்கு
... -
தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 05 - முகில் தினகரன்
“டேய் முரளி...புறாவெல்லாம் கீழே...அந்த பாறைக இடுக்குலதான் இருக்கும்!...அந்த இடத்துக்கு நாம போக முடியாது...அதனால இங்கிருந்தே பாறைக மேலே கல்லெறியலாம்...அப்ப புறாக்கள் வெளிய வரும்...பிடிச்சுடலாம்” என்றான் தனசேகர்.
“சரிடா!” என்ற முரளி
... -
தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 06 - முகில் தினகரன்
அன்று மாலை வீட்டிற்குச் சென்ற தனசேகரை, அவன் தாய் சுந்தரி வாசலிலேயே நிறுத்திக் கேட்டாள். “ஏண்டா சேகரு...இன்னிக்கு சம்மந்தி வீட்டுக்குப் போனியா?”
“ஆமாம்” நிற்காமல் பதில் சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் நடந்தவனின் பின்னாடியே வந்த
... -
தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 07 - முகில் தினகரன்
“சூடாமணி ரைஸ் மில்” கேட்டினுள் தனசேகரின் தந்தை பொன்னுரங்கத்தின் கார் நுழைந்து, உள்ளேயிருந்த ஒரு மரத்தடியில் நின்றது. அதனுள்ளிருந்து இறங்கிய பொன்னுரங்கமும், சுந்தரியும் நேரே அலுவலகம் என்று போர்டு வைத்திருந்த அந்தப் பகுதிக்குச்
... -
தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 08 - முகில் தினகரன்
அன்று மதியத்திலிருந்தே வீட்டிலுள்ள மேஜை, பீரோ, அலமாரிகள், நாற்காலிகள் போன்ற பெரிய பொருட்களையெல்லாம் ஒரு வண்டி பிடித்து, அதிலேற்றி....அடுத்த தெருவிலிருக்கும் பழைய பொருட்கள் வாங்கும் கடையில் கொண்டு போய்க் கொடுத்து விட்டு, கடைக்காரன் கொடுத்த
... -
தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 09 - முகில் தினகரன்
கோயமுத்தூர்.
அந்த ஊருக்கு இயற்கை அளித்த கொடையான இதமான சீதோஷ்ணம் அவர்களை கை நீட்டி வரவேற்றது.
பரபரப்பான நகரமாய் இருந்த போதும், இங்கிதமான மக்களின் இங்கிதமான பழக்க வழக்கங்களால், இனிமை நகரமாய் இருந்தது கோவை.
-
தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 10 - முகில் தினகரன்
அந்தப் போட்டோவில், ஒரு சிகப்பு சட்டை அணிந்த இளைஞன் ஒருவனுடன் தங்கவேலு நின்றிருந்தார். அந்த இளைஞன், அச்சு அசலாய்....அப்படியே முரளியின் நகல் போலிருந்தான்.
முரளி குழப்பத்துடன் தலையைத் தூக்கி தங்கவேலுவைப் பார்க்க, “ம்ம்..மீதி
... -
தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 11 - முகில் தினகரன்
அந்த மண்டபம் களை கட்டியிருந்தது.
தனசேகரின் தந்தை பொன்னுரங்கமும், மல்லிகாவின் தந்தை ராமலிங்க பூபதியும் செல்வச் செழிப்பில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல, என்பதை ஊருக்குப் பறைசாற்றும் அந்த திருமண நிகழ்ச்சிக்காக பணத்தை வாரி
... -
தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 12 - முகில் தினகரன்
மணமக்கள் இருவரின் ஜாதகப்படி அன்றையே தினமே சாந்தி முகூர்த்தம் வைத்தாக வேண்டும், இல்லையேல் அடுத்து...ஐந்து மாதங்கள் கழித்துத்தான் சாந்தி முகூர்த்தம் வைக்கப்பட வேண்டும், என்று ஜோதிடர் ஆணித்தரமாய்க் கூறி விட, அன்றே....அந்த மண்டபத்திலேயே சாந்தி
... -
தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 13 - முகில் தினகரன்
அதே நேரம்,
பூட்டிக் கிடந்த முரளியின் வீட்டு முன் நின்றிருந்த தனசேகர், அக்கம் பக்கத்தில் விசாரித்துக் கொண்டிருந்தான். “எத்தனை நாளா வீடு பூட்டியிருக்கு?...அவங்க எங்கே போனாங்க?”
வெற்றுடம்புடன் நின்று கொண்டிருந்த ஒரு மனிதர்
... -
தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 14 - முகில் தினகரன்
இப்பூவுலகில் எத்தனையோ நிகழ்வுகள் மகிழ்ச்சியின் ஊஞ்சல்களாய், துயரங்களின் தொட்டில்களாய், நிகழ்ந்து கொண்டேயிருந்த போதிலும், புவிக் கண்டத்தின் ஒரு புறத்தில் வெள்ளப் பெருக்கும், மறு புறத்தில் வறட்சியும் நிலைப்பாட்டிலிருந்த போதிலும், அரசியல்,
... -
தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 15 - முகில் தினகரன்
மறுநாள் காலை பதினோரு மணியிருக்கும்,
வேலைகளை முடித்து விட்டு சோபாவில் வந்தமர்ந்த ஜெகதாம்பாள் கண்களில் டீப்பாயின் மீது கிடந்த அந்த செய்தித்தாளும், அதில் போடப்பட்டிருந்த அவள் மகன் கோகுலின் புகைப்படமும் பட, புருவங்களை நெரித்துக் கொண்டு
...
Page 1 of 3