Kai kortha priyangal - Tamil thodarkathai

Kai kortha priyangal is a Family / Romance genre story penned by Mukil Dinakaran.

This is his fourth story in Chillzee.

  

  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 16 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    கே.பி.எஸ்.லாரி டிரான்ஸ்போர்ட்.

    “தங்கவேலு...உன்னையை முதலாளி கூப்பிடறாரு” என்று சக டிரைவர் சொல்ல, லாரியைக் கழுவிக் கொண்டிருந்த தங்கவேலு, அதை அப்படியே விட்டுவிட்டு முதலாளியின் அறைக்குச் சென்றார்.

    “கூப்பிட்டீங்களா முதலாளி?”

  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 17 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    சிறிது தூரம் சென்ற பின் ரியர் வியூ கண்ணாடியைப் பார்த்த தங்கவேலு குழப்பமானார். “என்னது அந்தப் பையன் மறுபடியும் லாரியைத் துரத்திக்கிட்டு வர்றானே?”

    லாரியை ஓரங்கட்டி, அவசரமாய்க் குதித்திறங்கினார்.  “என்னப்பா?...என்னாச்சு?”

    அவர்

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 18 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    றுநாள் காலை கோயமுத்தூரை அடைந்ததும், தனசேகரை நேரே தன் வீட்டிற்கே அழைத்துச் சென்றார் தங்கவேலு.

      

    “என்னங்க...யாரிந்த தம்பி?” அவர் மனைவி வடிவு கேட்க,

      

    “இந்த தம்பி பேரு தனசேகர்!...வர்ற வழில ஒரு

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 19 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    சில அலுவலக கடிதங்களை கூரியர் சர்வீஸில் கொடுத்து விட்டு, வெளியே வந்த முரளியை வாசலிலேயே நிறுத்திய அந்தப் பெண்.  “என்ன கோகுல் சார் சௌக்கியமா” கேட்டாள். அவள் தன்னை கோகுல் என்று நினைத்துப் பேசுகிறாள் என்பதைப் புரிந்து கொண்ட முரளி, அந்த உண்மையைச்

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 20 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    தென்னய்யா குடும்பமா இல்லை...கூத்துப் பட்டறையா?...“ரெண்டு நாளா மாப்பிள்ளை வீட்டுக்கு வரலை!”ன்னு சொல்லுறீங்க!...அவரைத் தேட எந்த ஏற்பாடும் பண்ணலை!...கேட்டா... “அவரே திரும்பி வந்திடுவார்”ன்னு சொல்றீங்க?...எனக்கென்னமோ ஏதோ விஷயம் நெருடலாய்த்

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 21 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    மாலை நாலு மணி வாக்கில்தான் மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தான் முரளி.

    “என்னப்பா...மணி நாலு ஆயிடுச்சு இன்னிக்கு?” ராக்கம்மா அவனுக்கு உணவை எடுத்து வைத்தவாறே கேட்டாள்.

    “ஆமாம்மா...இன்னிக்கு நாலு லாரி ஒரே சமயத்துல

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 22 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    ந்த லாரி ஊருக்குள் நுழைந்து முரளி முன்பு குடியிருந்த அதே வீட்டின் முன் நிற்க, குதித்திறங்கிச் சென்ற முரளி அந்த வீட்டில் தற்போது வேறு யாரோ குடியிருப்பதைக் கண்டு சோகமாய்த் திரும்பி வந்தான்.

    “என்ன முரளி...என்னாச்சு?” தங்கவேலு

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 23 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    ந்தத் தனியார் மருத்துவமனையில் கூட்டம் சற்றுக் குறைவாகவேயிருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தனசேகருக்கு தனது செல்வாக்கின் மூலம் உடனடியாக உயர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார் பொன்னுரங்கம். விஷயம் கேள்விப்பட்டு புயலாய்

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 24 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    வசர சிகிச்சைப் பிரிவின் வராண்டாவில் நின்று கொண்டிருந்த தனசேகரின் பெற்றோரும், ராமலிங்க பூபதி குடும்பத்தாரும் இன்ஸ்பெக்டருடன் நடந்து வரும் சொக்குவைப் பார்த்ததும் குழப்பமாயினர்.

    “இவன் எதுக்கு இங்க வர்றான்?” ராமலிங்க பூபதி கேட்டே

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 25 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    டிரான்ஸ்போர்ட் ஆபீஸில் மற்ற டிரைவர்களும் பேசி சிரித்துக் கொண்டே மதிய உணவை அருந்திக் கொண்டிருந்த தங்கவேலுவிடம் வந்த செக்யூரிட்டி, “தங்கவேலு அண்ணே!...உங்களைப் பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்கு” என்றார். 

    “என்னைப் பார்க்க...பொண்ணா?”

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 26 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    காலம், வாய் பேசாது, ஆனால், இந்த உலகில் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் அதுதான் பதில் சொல்லும். அதே போல், எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் தன் ஓட்டத்தைச் சற்றும் மாற்றிக் கொள்ளாமல் அது ஓடிக் கொண்டேயிருக்கும்.  அந்த ஓட்டத்தில்

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 27 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    மாலை மயங்கிய பின் வீடு திரும்பிய முரளி, “என்ன வசந்தி...இன்னுமா இந்தச் சொக்கு கண் திறக்கவில்லை?” கேட்டான்.

    “ஆமாம்ண்ணா...இடையில் ஒரு தரம் புரண்டு படுத்தார் அப்பத்தான் அவர் கையில் இருந்த காயத்தைப் பார்த்தேன்...வழக்கம் போல

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 28 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    றுநாள், தனசேகரை எதேச்சையாக சந்தித்த முரளி, முந்தின தினம் நடந்தவற்றை அவனிடம் சொல்ல, முரளியின் கைகளைப் பற்றி “நன்றி” தெரிவித்தான் தனசேகர். 

    “என்னப்பா...உன்னைக் கத்தியால் குத்தியவனுக்கு உதவி செய்ததற்கு நன்றி சொல்றே?” முரளி தமாஷாய்க்

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 29 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    புயலாய்ப் புறப்பட்டவள், அந்தக் குடிகாரர்கள் மத்தியில் புகுந்து தலை தெறிக்க ஓடினாள்.  அங்கு என்ன நடக்கின்றது? என்பதை அந்தக் குடிகாரர்கள் புரிந்து கொண்டு சுதாரிப்பதற்கு முன், அவர்களைக் கடந்து சென்றே விட்டாள். ஓட்டத்தின் வேகத்தை

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 30 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    காலை ஐந்து மணியிருக்கும், 

    மெல்லக் கண் திறந்த வசந்தி எதிரில் ஒரு நாற்காலியில் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சொக்குவைக் கண்டதும் “விருட்”டென எழுந்தாள். “சொக்கு...நீ எப்படி?”

    கேட்டு விட்டு சுற்றும்முற்றும் பார்த்தவள்

    ...

Page 2 of 3

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.