Page 2 of 6
அங்கே, அந்த சேற்று மணலில் அமர்ந்து, தர்ஷனை கைகளில் தூக்கி தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்த அரவிந்தை பார்த்த ஜெய்க்கு அடிப்பட்ட வலியையும் மீறி மனதினுள் மகிழ்ச்சி ஏற்பட்டது...
தன்னை பற்றி சிந்திக்காமல் அந்த குழந்தையை காப்பதே முக்கியம் என நினைத்த அந்த கடமை தவறாத காவலன், அரவிந்தின் அருகில் சென்றான்.
“அரவிந்த் ... >
ஜீப்பில் இருந்த முதல் உதவி பெட்டியைக் கொண்டு ஜெய்க்கு அடிப்பட்ட இடத்தில் மருந்து போட்டு விட்டு மூவரும் தர்ஷனுடன் கிளம்பினார்கள்...
போகும் வழியில்,
This story is now available on Chillzee KiMo.
...