Page 11 of 31
என்று வஞ்சத்துடன், ஒரு குரூர பார்வை பார்த்து முறைத்ததும் இப்பொழுது கண் முன்னே வர,
“அப்படி என்றால், கண்டிப்பாக இந்த திருமணப் பேச்சில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கிறது. விக்ரமாதித்யனின் சாணக்கியத்தனம் இதிலும் ஒளிந்து கொண்டிருக்கிறது.
அவன் சொன்னதைப் போல என்னை பழி வாங்கத்தான் இந்த திருமண ஏற்பாடா
...
This story is now available on Chillzee KiMo.
...
>
அவர் கண் முன்னே, அன்பு மகளின் திருமணம்...ஆருயிர் கணவனின் உடல்நிலை முன்னேற்றம்...மகனின் மறுவாழ்வு என்று தெரிய, தன் அன்னை என்ன முடிவெடுப்பார் என்று