Page 12 of 31
முன்கூட்டியே அவளுக்கு தெரிந்துவிட்டது.
ஆனாலும் இதுவரை எந்த ஒரு முடிவையும் அவள் பெற்றோர்களாக எடுத்துவிட்டு அதை பிள்ளைகளிடம் தினித்தது இல்லை.
பள்ளியிலிருந்து கல்லூரி வரை எல்லாமே பிள்ளைகளின் விருப்பத்திற்கே விட்டு விட்டார் கருணாகரன்.
கணவன் வாக்கே வேத வாக்கு என்று குடும்பம் நடத்தி வந்த சந்தானலட்சுமி மட்டும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் அன்னை மீது நம்பிக்கை இருந்தாலும்,
ஒருபக்கம் லேசான அச்சமும் இருக்கத்தான் செய்தது. வாழ்க்கை கற்று தந்த பாடம் தன் அன்னையையும் மாற்றிவிடுமோ என்ற சிறு அச்சம்.