Page 3 of 23
வந்தது.
ஆமாம்... எனக்கு விருப்பம் இல்லை... என்று வாய்வரை வந்துவிட்ட வார்த்தைகளை நாக்கை கடித்து நிறுத்திக்கொண்டாள்.
அவள் இல்லை என்று சொல்லிவிட்டால், அம்மா இந்த திருமணத்தை நிறுத்திவிடுவாள்தான். ஆனால் அதன்பிறகு?
விக்ரமனை பற்றி நன்கு அறிந்தவள்...அவனுக்கு...அவன் இடும் கட்டளைக்கு அடிபணியாதவர்களை.
...
This story is now available on Chillzee KiMo.
...
n>
இதுவரை இப்படியெல்லாம் தன் மகளை அலங்கரித்து பார்த்ததில்லை சந்தானலட்சுமி. முதன்முதலாக, மணப்பெண்ணைப்போல அலங்காரத்தில் பார்க்க, கண்கள் பூத்து போயின.