(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

”வேணாம் பாட்டி இன்னொரு நாள் வரேன்” என சொல்லிவிட்டு மகிழ்ச்சியாக அங்கிருந்து சென்றாள். அவள் சென்றதும் பழனியை மெச்சிக் கொண்டார் பாட்டி

  

”பழனி உன்னை நினைச்சி எனக்கு பெருமையா இருக்கு” என சொல்ல அதற்கு பழனியோ

  

”இது நம்ம வீடும்மா, நம்ம வீட்ல ஒரு பொண்ணுக்கு அநியாயம் நடந்து, அதனால அவள் வருத்தமா போனா இந்த வீட்டுக்கு சாபம் வந்துடும் அதான

...
This story is now available on Chillzee KiMo.
...

>Go to Sundari neeyum sundaran nyaanum story main page

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.