Page 28 of 34
சாப்பிட்டு முடித்தார்கள்.
அதில் அன்புவோ உடனே கிளம்பவில்லை, முற்றத்தின் ஒரு புறம் அமர்ந்து வேலையாட்களின் மாச சம்பளத்துக்கான வரவு செலவு கணக்கு புத்தகத்தை வைத்துக் கொண்டு கணக்கை சரிபார்த்துக் கொண்டிருக்க, அவனுக்கு எதிராக ஒரு தூணில் சாய்ந்தபடி அமர்ந்த ஆதினியோ தான் பறித்து வந்த மல்லிகைப்பூக்களை சரமாக கட்டிக் கொண்டிருந்தாள். அன்புவும் பக்கங்களை புரட்டும்போது எ
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டாள்
”அழகிடி நீ, என் கண்ணே பட்டிடுச்சி, உன் போல அழகி இந்த ஊர்லயே கிடையாது” என சத்தமாகச் சொல்ல அதைக் கேட்டு கணக்கில் கோட்டைவிட்ட அன்புவோ சட்டென அவளைப் பார்த்து