(Reading time: 41 - 82 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 03 - சசிரேகா

திருமணம் என்றதுமே ஆதினிக்கும் அன்புவுக்கும் வாழ்க்கையே இருண்டது போலானது. ஏன் அப்படி தோன்றியது என தெரியவில்லை, இத்தனைக்கும் அவர்களுக்குள் உறவு முறை இருந்தது, ஒருவர் மீது மற்றவருக்கு அதிக உரிமையிருந்தது.

  

ஆனால் அந்த உறவுமுறையையும், உரிமையையும் சரியான முறையில் பயன்படுத்தாமல் தெரியாத விசயத்தை மனதில் வைத்துக் கொண்டு எதிரிகளாக மாறியிருப்பவர்களுக்கு இந்த திருமணம் கட்டாயம் பேரிடியாகத்தான் வாய்க்கும்.

  

ஆனால் இவர்களின் பிள்ளை பருவத்தில் இதுபோன்ற வெறுப்பு எதுவும் இல்லை, அவர்களின் வாழ்க்கை பாதையில் அழகான தருணங்கள் என்றால் அது பிள்ளை பருவங்களில் அவர்கள் வாழ்ந்த வ

...
This story is now available on Chillzee KiMo.
...

அத்தை இப்படி கொடுங்க நான் செய்றேன்” என சொல்லியவன் ஆதினிக்கு உடலெங்கும் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தான், அதைக் கண்ட சுசீலாவோ

  

”என்னப்பா இப்படி செய்ற, இதைதானே நானும் செய்தேன்”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.