Page 4 of 34
அக்கம் பக்கம் பார்த்துவிட்டு தாயையும் அன்புவையும் மாறி மாறி பார்த்தாள். அன்புவோ சுசீலாவிடம்
”அத்தை எதுக்கு சிரிக்கறீங்க” என கேட்க அவரோ சிரித்தபடியே
”நீ எண்ணெய் தடவி விட்டா அவள் நல்லா தூங்கறா”
”என்னது தூங்கறாளா” என அலறியவன் சட்டென ஆதினியின் முகத்தை கையால் தூக்கிபிடித்து பார்க்க அவளோ கொட்ட கொட்ட விழித்தபடி கன்னக்குழி த
...
This story is now available on Chillzee KiMo.
...
மாயிரு” என அதட்ட அவளும் சட்டென அமைதியாக அடுத்து அவளை குளிக்க வைக்க எண்ணி அங்கிருந்த சிறிய அளவு பித்தளை அண்டாவிற்குள் இவளை அமரவைத்தான். அடுத்து சுசீலா அவளை குளிப்பாட்ட வர அவனோ மீண்டும் தடுத்தான்