Page 6 of 34
விளைச்சலுக்கான கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருக்க, செல்வனோ செய்திதாள் வாசித்துக் கொண்டிருந்தார். அவனோ அவர்களைப் பார்த்து கோபித்துக் கொண்டான்.
”என்ன செய்றீங்க எல்லாரும்” என திடீரென கத்தினான்
அதில் அனைவரின் கவனமும் அன்புவிடம் வர ஆதினிகூட ஒரு நொடி அதிர்ந்து என்னவென பார்த்தாள்.
”என்னடா” என அவனது தந்தை கேட்க
...
This story is now available on Chillzee KiMo.
...
, பாரு குளிச்சி முடிச்ச கையோட அவளை அப்படியேவாடா தூக்கிட்டு வருவ, ஈரமா இருக்கா பாரு” என அமுதா சொல்ல அவனோ
”முதல்ல சாம்பிராணி கொண்டா போ” என அதட்ட மகனின் புதிய பேச்சுக்கள் அவரையே