Page 10 of 34
அழகான கண்ணுக்கு மை வைக்க முயல அமுதா தடுத்தாள்
”அன்பு என்ன செய்ற”
”ஆதினியோட கண்ணுக்கு மை வைக்கறேன்”
”அவளுக்கு எதுக்கு வேணாம்“
”நீ மட்டும் கண்ணுக்கு மை வைச்சிக்கற ஆதினி வைச்சிக்க கூடாதா” என கேட்க அவரோ
”அவளுக்கு வேணாம் அப்புறம் மை பட்டு அவள் கண் எரியும், இல்லைன்னா கையால அவளே மையை கல
...
This story is now available on Chillzee KiMo.
...
உறக்கம் அவளை வா வா என அழைக்க அன்புவோ அவளின் உறக்கத்தை போ போ என விரட்டுவதிலேயே குறியாக இருந்தான்
”ஆதினி தூங்காத” என கத்த அதில் அவளும் சட்டென அதிர்ந்து நன்றாக விழித்துக் கொண்டு