Page 7 of 34
குழம்ப வைத்தது
ஆனாலும் அவன் சொன்னதைக் கேட்டு சாம்பிராணி எடுக்கச் செல்ல அடுத்து தன் தந்தையைப் பார்த்தவன்
”அப்பா பாருங்க ஆதினி ஈரமா இருக்கா, டவல் எங்க கொண்டாங்க அவளை துடைச்சி விடனும்” என உத்தரவிட அவரும் அங்கிருந்த டவலை எடுத்து கொடுக்க அதை வாங்கியவன் பாட்டியைப் பார்த்து
”பாட்டி ஆதினியை எப்படி வெறும் தரையில உட்கார வைக்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
ததும் உடனே ஆதினியை மீண்டும் பாயில் படுக்க வைத்தான் அதன்பின்தான் அனைவருக்கும் நிம்மதி பெருமூச்சே வந்தது. அன்புவோ
”மாமா” என அழைத்தான் சண்முகமோ
”என்ன மருமகனே”