Page 6 of 23
கண்டுகொள்ளாமல், அவளை விளையாட்டு பிள்ளையாக பாவித்து மன்னித்துவிட்டார்.
மன்னித்ததோடு, தன் மகன் அவளை தன் வருங்கால மனைவி என்று கை காட்டவும், எதுவும் யோசிக்காமல், அவளை பெண் கேட்டு வந்ததை எண்ணி இன்னுமாய் வியந்துதான் போனாள் மகி.
“இந்த வீட்டில் எல்லாருமே நல்ல மனம் படைத்தவர்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>
அறைக்கு உள்ளே வந்த சங்கரி தன் மருமகளை மேலிருந்து கீழாக ரசித்து பார்த்தவர்
“அப்படியே அம்மன் சிலையாட்டம் இருக்க மகி மா... இப்படி ஒரு மருமகளை அடையத்தான்