Page 4 of 5
கொண்டிருந்த அமுதவள்ளியின் முகத்திலும் புன்னகை தோன்றி இருந்தது. அம்மா மகன் இருவர் மீதுமான அவளின் மதிப்பும் அதிகமானது.
உப்பு இருந்த பாத்திரத்தை எடுத்துக் கொண்டு உணவறைக்கு சென்றாள்.
“பொய் சொல்லிட்டீங்க கதிர் சார். நான் டேஸ்ட் செய்தேன். உப்பு கம்மியா இருக்கு.” – அமுதவள்ளி பானுமதியிடம் உப்பை கொடுத்தாள். பானுமதி ஒன்றும் கேட்காமல் ஸ்பூனில் உப
...
This story is now available on Chillzee KiMo.
...
கன்னு யோசிக்குறீயா? அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க, நீ சொல்லு.”
“அப்படி இல்லை சார். எனக்கு பிடிச்சதுன்னு தனியா இல்லை. எப்போவும் இருக்குறதை சாப்பிட்டு தான் பழக்கம்.”