Page 29 of 57
”மறக்கலைம்மா இதுவரைக்கும் உன்னைப் பத்தி என்கிட்ட கணிதன் ஒரு வார்த்தைகூட பேசவேயில்லை, இன்னிக்குத்தான் திடீர்னு பேச்சு வாக்கில கல்யாணத்தை பத்தி பேசினப்ப உங்க பொண்ணு போல ஒருத்தி கிடைச்சா நல்லாயிருக்கும்னு சொன்னாரு, அந்த எண்ணம் எனக்கு பிடிச்சிருந்ததும்மா, அதான் கையோட கையா அப்படியே இவரை கூட்டிட்டு வந்துட்டேன், நல்ல பையன்மா, ஒரு குறையும் சொல்ல முடியாது, அவரும் உன் கன்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”முடியாதுப்பா” என்றாள்
”இப்படி பட் பட்டுன்னு பேசி வைக்காதம்மா, கொஞ்சம் நிதானமா யோசி” என சொல்ல அவளின் கோப பார்வை அப்படியே சுந்தரனின் பக்கம் தாவியது, அதைக் கண்ட சுந்தரனோ