(Reading time: 64 - 127 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 23 - சசிரேகா

சுந்தரன் மீண்டும் பழையபடி மாறினான், குதூகலமாக இருந்தான், சுந்தரியுடன் இருந்த தருணங்களை நினைத்துப் பார்த்து தனக்குத்தானே சிரித்துக் கொண்டான் என்றும் இல்லாமல் இன்று அதிகமாக சாப்பிட்டு நிம்மதியாக உறங்கிப் போனான்.

  

மறுநாள் பொழுது விடிந்தது. சுந்தரனும் அவசரமாக தயாராகி காத்திருந்தான், வள்ளியும் தயாராகி வந்தாள், கையில் ஒரு நகைபெட்டி இருந்தது, அதைக்கண்ட சுந்தரனோ

  

”வள்ளிம்மா என்ன இது”

  

”நகைண்ணா”

  

“எதுக்கு கையில வைச்சிருக்க போட்டுக்க வேண்டியதுதானே”

  

”இதுதான் நீங்க எனக்கு கடைசியா வாங்கித்தந்த நகைண்ணா,

...
This story is now available on Chillzee KiMo.
...

”சரிண்ணா”

  

“இதை எங்க கொண்டு வர்ற“

  

”இதை சுந்தரிக்கு தரலாம்னு இருக்கேன் அண்ணா”

  

”அவளுக்கா எதுக்கு, அவள்தான் இதை திருப்பி கொடுத்துட்டாளே“

3 comments

  • ஒவ்வொரு எபிசோடு களும் அப்பாவிகள் வெளிப்படுகிறார்கள். இந்த வாரத்தின் அப்பாவி சுகுமாரன் வாத்தியார்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.