Page 9 of 57
எண்ணம் அவளை பார்த்த முதல் பார்வையிலயே மனசுல பட்டுச்சி” என சொல்லிக் கொண்டே தான் கொண்டு வந்த வளையலை அவளிடம் காட்டினான், அவளோ வளையலைப் பார்த்து
”வேணாம் எனக்கு” என்றாள் சலிப்பாக அவனோ சிரித்தபடியே
”தெரியும் நீ இப்படிதான் சொல்வேன்னு கையை நீட்டு“ என சொல்ல அவளோ யோசித்தாள்
”இது தாத்தா தன்னோட காதலிக்காக வாங்கினது, யாருக்கும் த
...
This story is now available on Chillzee KiMo.
...
, நீங்களும் இருக்கீங்களே” என சலித்துக் கொள்ள அவனுக்கு சிரிப்பே வந்தது கலகலவென சிரித்தான், அந்நேரம் வள்ளி உள்ளே வந்தாள்
”என்ன அண்ணா சிரிக்கிறீங்க, என்ன விசயம்ணா” என கேட்க அவனோ