Page 6 of 57
”இந்தா வாங்கிக்க”
”ஆனா எதுக்கு தாத்தா”
“அட வாங்கிக்க முதல்ல” என அவனின் கையில் திணிக்க அவனும் பார்த்தான், அற்புதமாக இருந்தது அது
”நல்லாயிருக்கு தாத்தா”
”பின்ன வள்ளிக்காக நானே ஆச்சாரிகிட்ட நேரா போய் 2 நாள் அவரை கஷ்டப்படுத்தி எனக்கு பிடிச்ச மாதிரி வடிவமைப்பில செஞ்ச வளையலாச்சே”
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க அங்கு சென்றவன் வள்ளியை கையோடு அழைத்துக் கொண்டு தனது பைக்கில் சுந்தரியின் வீட்டில் இறங்கினான்.
சுந்தரியும் திண்ணையில் அமர்ந்து தெருவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.