(Reading time: 64 - 127 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

”இருண்ணா கொஞ்ச நேரம் ஆகும்” என சொல்ல அவனோ பெருமூச்சுவிட்டு காத்திருக்கத் தொடங்கினான்

  

மீண்டும் அரை மணி நேரம் கடந்த நிலையில்

  

”வள்ளி எவ்ளோ நேரம் இன்னுமா தயாராகறீங்க, அப்படி உள்ள என்னதான் செய்றீங்க போதும் நேரமாச்சி வெளிய வாங்க” என அழைக்க அவளோ

  

”ஆச்சிண்ணா இதோ” என சொன்னாளே தவிர வந்தபாடில்லை. மேலும் அரை மணி நேரம்

...
This story is now available on Chillzee KiMo.
...

தரன். சுந்தரிதான் கதவை திறந்து வெளியே வந்தாள்.

  

அழகான புடவையில் நகை அலங்காரங்களுடன் தங்கபதுமை போல வந்து நின்றாள். சற்று நாணத்துடன் அவனையே பார்த்து மென்மையான குரலில்

  

3 comments

  • ஒவ்வொரு எபிசோடு களும் அப்பாவிகள் வெளிப்படுகிறார்கள். இந்த வாரத்தின் அப்பாவி சுகுமாரன் வாத்தியார்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.