Page 14 of 57
வெளியே சென்றாள் அவள் அப்படி வாசல் கதவை கூட தாண்டியிருக்க மாட்டாள் அடுத்த நொடியே சுந்தரன் சுந்தரியை அள்ளி அணைத்துக் கொள்ள அவளுக்கு என்னமோ போலானது சிணுங்கினாள்
”ம் விடுங்க” என நெளிய அவனோ கேட்கவில்லை, அவசரகதியில் அவளின் முகத்தில் முத்தங்களை பதித்தவன் அவளின் அழகில் மெய் மறங்கி கிறக்கத்தில் தள்ளாடினான்
”போதும் போதும் விடுங்க வள்ளி காத்திருப
...
This story is now available on Chillzee KiMo.
...
அதற்கு சுந்தரியோ
”இது கேரளா பக்கம் இருக்கற நகைங்க, என் அம்மா மலையாளி” என சொல்ல அவரோ
”நகைங்க நல்லாயிருக்கும்மா” என சொல்லியவர் அவளின் கையில் இருந்த வளையலைக்