Page 16 of 57
நகை வாங்குவதை பார்த்துக் கொண்டிருந்தான்.
அனைத்து நகைகளுமே நன்றாக இருந்தது ஆனாலும் வள்ளிக்கு எதைப்பார்த்தாலும் திருப்தி ஏற்படவில்லை, அது இது என அனைத்தையும் வாங்கிப் பார்த்தாள், சுந்தரியோ அமைதியாக இருந்தாள், சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடியே திரும்பியவள் கண்களுக்கு சுந்தரன் தன்னையே காதலாகப் பார்ப்பது போல தெரியவும் அவனுக்கு மட்டும் கேட்கும்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு நகையாவது எடுக்கறாளா பாரு”
”விடுங்க அவளுக்கு தேர்ந்தெடுக்க தெரியலை, என்ன செய்றது அவளை கேட்டா எல்லாத்தையும் வாங்கிக்கலாம்னு சொல்வா“
”எல்லாமா அப்ப உனக்கு”