Page 7 of 9
தனியா ரூம் போட்டு உங்க பிளானை யோசிங்க.... அதுக்கு அப்புறம் பேசுவோம்...” என்று அவர்களை அங்கே இருந்து கிளம்ப வைத்தார் ராம்நாத்!
ராம்நாத்தின் அறையை விட்டு வந்த உடனேயே அபிஷேக் அவர்களிடம் இருந்து ‘எஸ்கேப்’ ஆகி விட, ஸ்வரூப்பும், வினீத்தும் தங்களுக்குள் பேசியபடி நடந்தார்கள்....
அவர்களின் எதிரே சற்று தொலை
...
This story is now available on Chillzee KiMo.
...
கண்டுக் கொள்ளாதவர்களை போல பார்வையை திருப்பி கொண்டு, வேறு எதையோ பேசுவது போல பாவ்லா செய்துக் கொண்டு நடந்தார்கள்...
அவர்கள் இருவரும் அருகே வரவும்,