சென்னையில் புகழ்பெற்ற அந்த திருமண மண்டபம் ஜொலிஜொலித்துக் கொண்டிருந்தது.
கோட் சூட் அணிந்து மணமகன் கெட்டப்பில் கம்பீரமாக நின்றிருந்தான் மகிழ்வேந்தன்.
அவனுக்கு கொஞ்சமும் சலைக்காமல் மணப்பெண் அலங்காரத்தில் தேவதையாக நின்றிருந்தாள் மங்கை..!
இருவர் முகத்திலுமே மகிழ்ச்சியின் ஊற்றுக்கள் பொங்கிகொண்டிருந்தன. அதுவும் மங்கைக்கு சொல்லவே வேண்டாம். தான் காதலித்தவனையே கைபிடித்துவிட்ட பூரிப்பு, பெருமிதம். இன்னுமாய் தன்னவனை ஒட்டி நின்று கொண்டாள் மங்கை.
அதிகாலையிலயே திருமணம் முடிந்திருக்க, இப்பொழுது வரவேற்பு விழாவிற்க ... நாட்களுக்கு முன்வரை, வாழ்க்கையையே வெறுத்து, தேவதாஸ் ஐ போல தாடியை வைத்துக்கொண்டு, சுற்றிக்கொண்டிருந்தவன் இவன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.
This story is now available on Chillzee KiMo.
...About the Author
Padmini Selvaraj
Padmini Selvaraj's Latest Books in Chillzee KiMo
Completed Stories
On-going Stories
Other Latest articles:
for 48 pages.
&
48 pages
4 more pages mam.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.