தொடர்கதை - நான் அவன் இல்லை! – 27 - பத்மினி செல்வராஜ்
சென்னையின் பிரதான சாலையின், இருபுறமும் வரிசையாக அணிவகுத்து நின்றிருந்த சோடியம் விளக்குகள், மஞ்சள் ஒளியை வாரி இறைத்து அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருக்க, அதை கண்டுகொள்ளாமல் சர்ரென்று அதிவேகத்தில் பறந்துகொண்டிருந்தது அந்த ஆடி கார்.
அதனுள்ளே இறுகிய முகத்துடன், ஸ்டியரிங்கை அழுந்த பற்றியவாறு கடுஞ்சினத்துடன் அமர்ந்திருந்தான் விக்ரமாதித்யன்.
அவன் உள்ளே பொங்கி கொண்டிருந்த கோபத்தையெல்லாம் தன் வலிய கரங்களிலும், நீண்ட கால்களிலும் காட்டி அந்தக் காரை அதிவேகமாக செலுத்திக் கொண்டிருந்தான் விக்ரமன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
span>, இன்னாள் அண்ணியுமாகிப்போன மங்கைக்கு மேக்கப் செய்து கொண்டிருந்தாள் மகி.
அப்பொழுது மகி சந்தோஷமாக இருக்கிறாளா என்று கேட்ட மங்கை, அவள் சந்தோஷமாக