Page 4 of 34
“சரிடி வாயாடி...வளவளனு பேசிகிட்டு இருக்காம, சீக்கிரம் பாக்கி இருக்கிற மேக்கப்பையும் முடி. நல்ல நேரம் முடியப் போகுது... “ என்று மீண்டும் பரபரத்தார் சந்தானலட்சுமி.
“அட இருமா....என்னதான் நாம நல்ல நேரத்துல அனுப்பி வச்சாலும், நான் போட்டிருக்கிற இந்த மேக்கப்பை எல்லாம் என் அண்ணன் கலைக்கறதுக்குள்ளே, நல்ல நேரம் போயிடும்.
...
This story is now available on Chillzee KiMo.
...
நாளும் வந்து நின்றது இல்லையே..!
அலுவலகம் சென்றாலும் தன் இளம்மனைவியின் நியாபகம் வந்துவிட்டதாக சொல்லி மணிக்கொரு தரம் அழைத்து பேசும் கணவன்களைப் போல ஒருநாளும் அவளை அழைத்து