Page 20 of 34
“நான் உங்களை ஏமாற்றியதற்காக என்னை பழி வாங்கத்தான் மணந்தேன் என்று சொன்னிங்களே...” மீண்டும் சந்தேகத்துடன் அவனை பார்த்தாள்.
“யெஸ் பேபி...உன்னை பழி வாங்கத்தான் மணந்தேன். என்னிடம் பொய் சொல்லி, என்னை ஏமாற்றி, இந்த விக்ரமன் கோட்டைக்குள் நுழைந்தாயே... அதற்கு பழி வாங்கத்தான் உன்னை மணந்தேன்...” என்று சிரித்தபடி சொல்ல, <
...
This story is now available on Chillzee KiMo.
...
> . என்று யோசித்தவளுக்கு ஏதோ ஒன்று நினைவுவர, முகம் வாடியது.
“நானெல்லாம் உங்களுக்கு வொர்த் இல்லாதவள் என்று சொன்னிங்களே...” பொய்யாக கோபித்தாள்.