Page 39 of 53
சுந்தரனோ தான் வாரிசாக கூடாது என்பதில் தெளிவாக இருந்தான், வள்ளிக்கு கொண்டாட்டம் இன்னும் ஒரு மாதத்தில் தனக்கு பதவி கிடைத்தால் இந்த ஊரை ஆளலாமே என்று, குமரனுக்கு பெரிதாக இதில் நாட்டமில்லையானாலும் வள்ளிக்கு பதவி கிடைக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தான், சுந்தரன்தான் இந்த ஊரை ஆள வேண்டுமென்பது அவனின் எண்ணம், மற்றவர்கள் அவரவர்களின் விருப்பத்தில் இருக்க பாட்டி மட்டும் தன் தோழி சுந
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”அதான்மா அடுத்த வாரிசு யாரு, இந்த ஊரை யாரு ஆளப்போறாங்க, யாருக்கு பதவி தரலாம்னு யோசிக்கிறேன்”
”ஓ இதுக்கு உங்க வாரிசுகளோட விருப்பம் கேட்க மாட்டீங்களா தாத்தா”