(Reading time: 62 - 123 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”என்னைக் கேட்டா எனக்கு பதவி தந்தாங்க” என பெரியவர் சொல்ல அதற்கு சுந்தரியோ

  

“நீங்க ஒரே பிள்ளை உடனே கொடுத்துட்டாங்க ஆனா இங்க 3 பேராச்சே எதுக்கும் மத்தவங்க விருப்பத்தை கேட்கறதுக்கு முன்னாடி முக்கியமானவங்க விருப்பத்தையும் கேட்டுக்குங்க தாத்தா”

  

”நீ சொல்லிட்டல்ல நான் கண்டிப்பா கேட்கறேன்மா” என சொல்ல உடனே வள்ளி முதலில் வந்தாள்

  

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் வாரிசு பதவி கிடைக்கும்”

  

”நீ பொண்ணு, கல்லூரி கட்டி முடிச்சதும் உனக்கும் சின்னப்பனுக்கும் கல்யாணம் ஆகப் போகுது, கல்யாணம் ஆயிட்டா உனக்கு அந்தப் பதவியை தரமாட்டாங்க“

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.