Page 4 of 9
பக்கம் பார்த்து,
“பாலாஜி போன் செய்தார்... நாம ஏதாவது பதில் சொல்லனும்...” என்றார்.
மகனின் கேசத்தை செல்லமாக கலைத்து விட்டு, பின் சரி செய்த லக்ஷ்மி, கணவரிடம்,
“மேலே பேசலாம்னு சொல்லுங்க...” என்றாள்.
வினீத்தின் முகம் மலர்வதை கவனித்த ராம்நா
...
This story is now available on Chillzee KiMo.
...
லாம் சொல்லாதீங்க...” என மகனுக்காக பேசினாள் லக்ஷ்மி.
“அதானே நம்மளை மாதிரி ரொமான்டிக் கப்பிலுக்கு பிறந்த மகன் எப்படி சாமியாரா இருக்க முடியும்...”