(Reading time: 5 - 9 minutes)
Nilavu pola neeyadi
Nilavu pola neeyadi

செகண்ட்ல இருந்து உனக்கும் எனக்கும் நடுவே எதுவும் கிடையாது.”

  

“நீ என்ன பெரிய அழகியா? என்னை தவிர வேற யாரு இந்த மூஞ்சியை லவ் செய்வாங்க, கல்யாணம் செய்துப்பாங்க?”

  

ராஜை விட்டு பிரியும் முடிவை எடுத்தவள் ஜெனிபர் தான். எனினும் அவன் கடைசியாக சொன்ன அந்த வார்த்தைகள் அவளை ஆழமாக காயப் படுத்தியது.

  

அதற்காகவே தான் தூரமாக இருக்கும் கனட

...
This story is now available on Chillzee KiMo.
...

“ஹேய் டாம்சல் இப்போ என்ன?” மார்ட்டின் அவளுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் கேட்ட அந்த கேள்வி ஜெனிபரை நிமிர்ந்து அமர வைத்தது. அப்படியே அவள் இருக்கும் இடத்தையும் நினைவுப் படுத்தியது.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.