Page 40 of 43
கொண்டிருந்த மற்றவர்களும் தங்களுக்குள் பந்தயம் கட்டிக் கொண்டார்கள்.
”அடிச்சி சொல்றேன், இந்த கல்யாணம் நடக்காது பாரு பொண்ணு எழுந்துப் போயிடப் போகுது” என சொல்ல அதற்கு இன்னொருவனோ
”சே சே பொண்ணெல்லாம் போகாது நம்ம அன்புதான் எழுந்துடுவான்”
”ஏன் அப்படி சொல்ற“
“ஆமாம் அன்புவுக்கும் ஆதினிக்கும் ஆகாது, அவன் ஏதோ
...
This story is now available on Chillzee KiMo.
...
”அன்பு கல்யாணமே வேணாம்னு இந்த ஊரை விட்டே போயிடுவான் 5000 ரூபாய் பந்தயம்” என அங்கிருந்தவர்கள் வரிசையாக பந்தயங்கள் கட்ட அந்த பேச்சுக்களும் நன்றாகவே அனைவருக்கும் கேட்டது.