Page 42 of 43
”ஏய் தாலி கட்டின பின்னாடி பாருடி, நான் யாருன்னு உனக்குப் புரிய வைக்கறேன் கழுத்தை நீட்டுடி” என அதட்ட ஆதினியோ முகத்தை திருப்பிக் கொள்ள அவனுக்கு கஷ்டமாகிப் போனது
இங்கோ பிரச்சனை பெரிதாகிக் கொண்டே சென்றது, கடந்த 20 வருட கதைகளைப் பேசி பிரச்சனையை வலுவாக்கிக் கொண்டே போனார்கள் இருபக்கத்தை சேர்ந்தவர்களும், இதில் பெரியப்பாவும் தாத்தாவும் முட்டிக் கொண்டார்கள், அவர்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரம்தான்.
அன்புவோ ஆதினியை பிடித்து இழுக்க அவளோ அவனை பிடித்து தள்ள என ரகளையுடன் இருக்க அதைக்கண்ட பாட்டியோ
”அன்பு ஆதினி என்ன செய்றீங்க அமைதியா இருங்க” என கத்த