Page 12 of 37
”கஷ்டம்தான் ஆனா முயற்சி செய்தா பலன் கிடைக்கும், முதல்ல ராங்கால் போல ரெண்டு பேரையும் பேச வைக்கலாம், ஒருத்தர் பத்தி ஒருத்தர் தெரிஞ்சிக்காம பேசட்டும், அடுத்து அந்த ராங்காலையே அடிக்கடி செய்ய வைச்சி இரண்டு பேரையும் தொடர்ந்து பேச வைச்சா ஒரு நாள் அவங்களே தானா பேசிக்க ஆரம்பிப்பாங்க, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க ஆரம்பிப்பாங்க, எனக்கு நம்பிக்கையிருக்கு” என ஆதவன் சொல்ல அதற்கு மற்றவர
...
This story is now available on Chillzee KiMo.
...
ஷின் ஆர்வம் பிசினஸில் பெரிய சாதனை படைக்க வேண்டும் என்பதில் இருக்க பவித்ராவின் ஆர்வம் பேங்க் எக்ஸாம் பக்கம் சென்றது, ஆக இருவருமே தங்களின் ஆர்வத்தை வேறு கோணத்தில் மாற்றிக் கொண்டார்கள்.