தொடர்கதை - நிலவு போல நீயடி - 06 - சித்தார்த்
ஜெனிபர் பதில் சொல்வதற்கு முன் மார்ட்டின் அவளை முந்திக் கொண்டான்.
“நல்லக் கேள்வி, ஆனா நாங்க மீட் செய்தே ஒரு மணி நேரம் தான் ஆச்சு. அதுக்குள்ளே பேசி, பிடிச்சு, கல்யாணம் செய்துக்க முடியலை! என்ன செய்றது?” என்று போலியாக சோகம் காட்டி மார்ட்டின் சொன்ன விதத்தில் ஒருவருக்கும் தர்ம சங்கடம் ஏற்படாமல் போனது.
கேள்விக் கேட்ட பெண்மணி மன்னிப்புக் கேட்டாலும், சிரிக்கவும் செய்தாள்.
ஜெனிபருக்குமே கேள்வி ஏற்படுத்திய தாக்கம் மறைந்து சிரிப்பு தான் வந்தது.
அதற்கு பிறகும் மார்ட்டினுடன் பேசினாலும், ... அது பிடிக்கவும் பிடிக்காது. பெரும்பாலான நேரங்கள் அவன் பேசுவான் ஜெனிபர் கேட்டுக் கொண்டிருப்பாள். தப்பித் தவறி ஜெனிபர் பேசினாலும் அதில் பல நூறு குற்றம் கண்டுப்பிடித்து அதட்டுவான் ராஜ்.
This story is now available on Chillzee KiMo.
...