(Reading time: 4 - 8 minutes)
Nilavu pola neeyadi
Nilavu pola neeyadi

ராஜை பொறுத்தவரை அவன் தான் ஜெனிபரின் வாழ்வை கைக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற ஆதிக்க மனப்பான்மை எப்போதுமே இருந்தது.

  

அம்பிகாவுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்த மார்ட்டினை வாஞ்சையுடன் கவனித்தாள் ஜெனிபர்.

  

அவள் சந்தித்த ஆண்களிலே மார்ட்டின் சுவாரசியமானவனாக இருந்தான்.

  

இத்தனை நாளாய் என்னை தனியே விட்டு எங்கிருந்தாய் மார்ட்டின்

...
This story is now available on Chillzee KiMo.
...

லேயே இருக்கவுமே அவனுக்கு பிடித்திருந்தது.

  

எல்லாம் சரியாக தான் இருந்தது, ஆனால் ஜெனிபர் பேச்சின் நடுவே சொன்ன “எதிர்காலம் எங்கே எப்படி” மட்டும் அவனின் மனதை குடைந்தது.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.