தொடர்கதை - கண்டேன் காதலை - 13 - நந்தினி S
பாபு காதல் தோல்வி அடைந்த சினிமா ஹீரோ போல சோகமான முகத்துடனே இருந்தான். அவனாகவே பேசட்டும் என்று கொஞ்சோண்டு நேரம் தன்னுடைய லொட லொட வாயை மூடிக் கொண்டிருந்த பினியால், தொடர்ந்து சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை.
யார் அந்த அம்ருதா என்று தெரியாவிட்டால் அவ்வளவு தான் என்று திரும்பவும் அவளுக்குத் தோன்றியது.
“சாரி பாபு. நான் வேணும்னு செய்யலை. ஏன் இப்படி சோகமா இருக்க? நான் வேணும்னா அந்த அம்ருதா கிட்ட திரும்ப பேசி உன்னை மன்னிக்க சொல்றேன். லவ்வர்ஸ் உள்ளே மிஸ்அன்டர்ஸ்டாண்டிங் வர தான் செய்யும். அதுக்காக நீ இப்படி சோகமா இருந்தா சரியா போயிடுமா?” என்று அவளாகவே பேச்சை தொடங்கினாள்.<
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசிட்டு இருக்க?”
“நீ நான் சொல்றதை வாயை மூடிட்டு கேளு. அப்போ புரியும்.”
“சரி சொல்லி தொலை!” என்ற பினி சிம்பாலிக்காக கையால் வாயை மூடிக் கொண்டாள்.