Page 4 of 6
பாபுவின் தொடர் மௌனம் பினியை கொன்றுக் கொண்டிருந்தது. அவளால் இப்படி பேசாமல் எல்லாம் அதிக நேரம் இருக்க முடியாது. ஆனால் பாபுவின் ஏமாற்றம் புரிந்ததால் தொடர்ந்து பேசவும் அவளுக்கு தயக்கமாக இருந்தது.
கடைசியில் ஒருவழியாக பாபுவே மௌனத்தை உடைத்துப் பேசினான்!
“பினி! நீ இப்படி இருந்தா சகிக்கலை. அம்ருதா அப்படி அவசரக் குடுக்கையா இருந்தா, அத
...
This story is now available on Chillzee KiMo.
...
சரி!” என்ற பாபுவும் மீண்டும் கவனத்தை சாலையில் பதித்தான்.
“அம்ருதா பேசினதை எப்படி நீ இவ்வளவு ஈஸியா எடுத்துக்குற? இதுக்கு என்ன அர்த்தம்?” என மெதுவாகக் கேட்டாள் பினி.