(Reading time: 44 - 87 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 12 - சசிரேகா

ன்று

  

ஆலங்குடி

  

மாலை நேரத்தில் சுசீலாவின் தந்தையான ஈஸ்வரனின் வீட்டிற்கு அவரின் அங்காளிகள், பங்காளிகள், சொந்தங்கள், பந்தங்கள் என புடை சூழ வந்தார்கள். வீட்டிற்கு முன் அனைவரும் நின்று ஏறிட்டுப் பார்த்தார்கள், களை இழந்து காணப்பட்டது, வீட்டிற்குள் அப்படியொரு மயான அமைதி, வீடு என்றால் சாதாரண வீடு அல்ல மாளிகை போன்ற அமைப்பு, அவ்வளவு பெரிய வீட்டில் சின்ன சத்தம் கூட இல்லை, வீட்டைச் சுற்றியிருந்த தோட்டத்திலும் யாரும் இல்லை, தோட்டத்தைச் சரிவர கவனிக்காமல் இருந்ததால் அங்கிருந்த செடிகள

...
This story is now available on Chillzee KiMo.
...

நம்ம கண்ணு முன்னாடி வளர்ந்த பொண்ணு, அவள் எப்ப எவனைப் பார்த்தா, எப்ப காதலிச்சா, எப்ப ஓடினாள்னு ஒரு விவரமும் நமக்குத் தெரியலையே”

  

”பொண்ணு ஓடிப்போய் 3 நாள் ஆகுதுய்யா”

  

One comment

  • :grin: sandaiyoda thirumanam mudinthathu :-) eagerly waiting 4 next epi. :thnkx: :thnkx: for more pages sasi. :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.