Page 9 of 35
”பின்ன ஊருக்கெல்லாம் உபதேசம் செய்தாரே, தன்னோட பொண்ணை கவனிக்காம விட்டாரே”
”இப்படி நடக்கும்னு அவர் கனவுல கூட நினைச்சிருக்க மாட்டாரு”
”அதான் நிஜத்திலயே நடந்துடுச்சே என்ன செய்வாராம், ஊருக்கு உதவறேன்னு எவ்ளோ செஞ்சிருக்காரு, ஊருக்கு ஒண்ணுன்னா பணத்தை தண்ணியாட்டம் இறைச்சாரே இப்ப ஊரா அவருக்கு துணையா நிக்குது, நாமதானே நிக்கறோம் ஆனா நம
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் உம்மகிட்ட பணம் இல்லையோ”
”இந்த நக்கல் பேச்சுக்கொண்ணும் குறைச்சல் இல்லைய்யா, பணம்னா பிணமே வாய் திறக்கும், அந்த பணம் சும்மா கிடைச்சா கசக்குமா என்ன”