Page 10 of 35
”அவரே புண்ணியத்துக்காக பணத்தை தானமா கொட்டினாரு, உனக்கு தந்தா புண்ணியம் வராதுய்யா வம்பு வழக்குதான் வரும்”
”ஆமா என்னையே குறை சொல்லுங்க, இப்ப நான்தான் கிடைச்சேனா உங்களுக்கு ஆமா நாம எதுக்காக இங்க வந்திருக்கோம் ஈஸ்வரனை பார்த்து ஆறுதல் சொல்லத்தானே அந்த வேலையை பார்த்துட்டு கிளம்புவோம் வாங்கய்யா”
”பாவம் அந்த மனுஷன் எப்படியிருக்காரோ என்னவோ பார்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”நீ பேசாதய்யா”
”போதும் நிறுத்துங்க வந்த வேலையை விட்டுட்டு கண்டதையெல்லாம் பேசிக்கிட்டு வாங்க உள்ள போவோம், ஈஸ்வரனை பார்த்து பேசிட்டு அப்புறம் ஒரு முடிவு எடுக்கலாம் பாவம்