(Reading time: 44 - 87 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

முழு உருவத்தைக் கண்டு கதிகலங்கிப் போனார்கள் வந்தவர்கள், அந்தளவு உக்கிரத்துடன் ஈஸ்வரனை இதுவரை அவர்கள் கண்டதில்லை, மென்மையானவர், பாசமானவர், இல்லை என வருவோருக்கு அள்ளிதரும் வள்ளல் குணம் கொண்டவர், அதிர்ந்து கூட பேசாதவர், தீங்கு நினைக்காத குணம் கொண்டவர், இப்போது மலையே சாய்த்துவிடும் அளவு கோபத்தில் இருக்க வந்தவர்களால் மேற்கொண்டு அங்கு நிற்க கூட முடியாமல் தடுமாறினார்கள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

உனக்குத் தெரியாதா”

  

”இதுக்கு முன்னாடி எனக்கென்ன கல்யாணமா நடந்தது, எல்லாம் தெரிஞ்சி வைச்சிக்கறதுக்கு”

  

”ஏன் ஊர்ல யார் கல்யாணத்துக்கும் நீ போகலையா”

  

One comment

  • :grin: sandaiyoda thirumanam mudinthathu :-) eagerly waiting 4 next epi. :thnkx: :thnkx: for more pages sasi. :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.