Page 12 of 35
இருப்பாராம், ஏன் நாங்கள் எல்லாம் ஊருக்குள்ள கெத்தா வரக்கூடாதா என்ன, ஈஸ்வரனுக்கு இணையானவன்யா நானு அதை நீ மறந்துடாத”
”இதப்பார்றா இணையாமே இணை சொத்து பத்து அதிகம் இருந்தா நீயும் ஈஸ்வரனும் சமமாயிடுவீங்களோ, ஈஸ்வரனோட மனசு உனக்கு வராதுய்யா, மக்களுக்கு தெரியும் என்னதான் ஈஸ்வரன் உடைஞ்சிப் போயிருந்தாலும் அவரை கைவிட மாட்டாங்க, அவர் இடத்துக்கு வரனும்னு ஆசைப்படறதை முத
...
This story is now available on Chillzee KiMo.
...
மாதிரி தெரியலையே, கூப்பிட்டுப் பார்க்கலாம்” என ஒருவன் சொல்ல மற்றவனோ
”ஐயா ஈஸ்வரன் ஐயா ஐயா“ என சத்தமாக அழைக்க அதன் எதிரொலி கேட்டு வந்திருந்தவர்கள் அரண்டுப் போனார்கள்