Page 4 of 35
”யோவ் விவரம் தெரியாம பேசாதய்யா, பொண்ணு காதலிக்குதுன்னு தெரியறதுக்கு முன்னாடியே ஈஸ்வரன் அவர் அந்தஸ்துக்கு இணையான ஒருத்தனை பொண்ணுக்காக பார்த்து வைச்சிட்டாருய்யா, அதுக்கப்புறம்தான் பொண்ணே தன் காதலை அப்பாகிட்ட சொல்லியிருக்கு, நீயே சொல்லுய்யா ஏற்கனவே ஒரு இடத்தில பேசி வாக்கு கொடுத்த பின்னாடி பொண்ணு இப்படி காலை வாரி விட்டா பாவம் அவர் என்னதான் செய்வாரு, வாக்கு கொடுத்த ம
...
This story is now available on Chillzee KiMo.
...
பொண்ணுன்னா உசுரு, அது சின்னதா கலங்கினா கூட தாங்கிக்க மாட்டாரு, இளகின மனசு படைச்சவரு, அவர் மனசை நோகடிக்கற மாதிரியான காரியத்தை செய்துட்டாளே சுசீலா, அதை நினைச்சாதான்யா வருத்தமா இருக்கு”